இதுவரைக்கும் நான் சொன்னதும் நெசந்தான்... இப்ப சொல்லப் போறதும் நெசந்தான்... முருகப்பெருமான்னாலே வெற்றி தான்... எல்லாத்துலையும் வெற்றிப் பெற்றவரு அவரு... அந்த வெற்றியையே பேராக் கொண்டவன்... உன் மனசுக்கு பிடிச்சவனே... உன்னோட கையைப் பிடிப்பான்... இது நடக்கலன்னா அப்போ வந்து சொல்லு என்னோட வாக்கு பொய்ன்னு... நீ அப்போ வந்து கூட காசு கொடு... நான் எங்கேயும் போ மாட்டேன்... இங்க தான் உக்கார்ந்திருப்பேன்..." என்று அந்த பெண்மணி சொன்னதும்... நீரஜாவின் அகமும் முகமும் மலர்ந்து அது புன்னகையாகவும் வெளிப்பட்டது...
இதை மற்ற எல்லோரும் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தனர்... வைஷுவோ சஞ்சயிடம்... "சஞ்சய் பார்த்தீங்களா அவங்க வெற்றியையே பேராக் கொண்டவன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7158-kangalin-pathil-enna-mounama-08" rel="alternate">Episode # 08
{kunena_discuss:998}