(Reading time: 7 - 13 minutes)

கோடையில் காய்ந்து காணப்படும் வாய்க்காலே கிரிக்கெட் கிரௌண்டாகவும்  பயன்பட்டது ,அந்த அளவுக்கு மணல் தெரிய காய்ந்திருக்கும் .

வாய்க்காலின் அந்த பக்கமும் பெரும் திடல் அவன் மொளகா கொல்லை என்று சொல்லிய இடம் இருந்தது 

கண் எட்டிய தூரம் வரை பொட்ட திடலாக தான்  இருந்தது 

இதில் தோட்டம் இல்லை வெறும் பசுமை கூட மருந்துக்கும் இல்லை 

அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது 

தோட்டம் நல்லா  இருக்கா ,பிடிச்சிருக்கா என்றான் அவன் சாதாரணமாக ...

என்னது நம்ம கண்ணுக்கு தான் தெரியலையா ,என்று தயங்கியபடியே நிமிர்ந்து அவனை பார்த்தால் ,அவன் இவளையே பார்த்து கொண்டிருந்தான் 

ஒரு புருவம் மேலே ஏறி இறங்க ,அவன் முகத்தில் கிண்டல் வழிந்தது 

இங்

...
This story is now available on Chillzee KiMo.
...

title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7536-pachai-kiligal-tholodu-05" rel="alternate">Episode # 05

Episode # 07

{kunena_discuss:1052}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.