29. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
This episode is dedicated to Sheela!*
இதுவரைக்கும் உறவினர் யாரையும் நான் இங்கே சொல்லவில்லை. ஆனால் ஷீலா ஸ்பெஷல். கசின் என்பதை விட ஒரு நல்ல பிரெண்ட் என்று சொல்லலாம். என் கதையில் எப்போவாவது பாசிடிவான கதாநாயகியை பார்த்திருந்தீர்கள் என்றால் அதற்கு inspiration இவங்க தான். கஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பார்ப்பவர்களை கதையில் தான் பார்க்க முடியும் எனும் கருத்தை த
...
This story is now available on Chillzee KiMo.
...“அதெப்படி நிறுத்துறது.... முடியாது நதி.... அன்னைக்கு தானே சாம்பார் கண்டு பிடிச்சோம்... அது எல்லாம் பொன்னேட்டில் பதிய வேண்டிய நாள்...”
தன்னருகே இருந்த ஷோஃபா குஷனை எடுத்து அவன் மீது வீசியவள்,
“பேரை பாரு... சாம்பார்...! ஏன் ரசம், மோர் எல்லாத்தையும் விட்டுட்டீங்க....” என்றாள்.
*
{/f90filter}m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode