பத்து மணி வரை வேறு வேலை இல்லாததால் மறுநாளை பற்றி யோசிக்க தொடங்கினாள் சரண்யா... நிஷாவை எப்படி பள்ளிக்கு அனுப்புவது???
ஒரு சில நிமிடங்களில் மித்ரன் அறையிலிருந்து வந்த உமா, நேரே சரண்யாவிடம் வந்து நின்றாள்.
“இங்கே நடக்குறது எல்லாம் பார்க்க கஷ்டமா இருக்கு மேடம்...”
சரண்யாவிற்கு அவள் நினைப்பது புரிந்தது.... உமாவின் முன்னிலையில் மித்ரன் அவளிடம் கடுமையாக பேசியது அவளுக்கும் கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது.... ஆனால் என்ன செய்வது?
“விடு உமா... அவர் சொன்னதும் சரி தானே....”
“என்ன சரி... அப்படி கடு கடுன்னு எரிஞ்சு விழுறார்... உங்க கிட்டேயாவது கொஞ்சம் ஃபிளேக்சிபிலா இருக்கலாம்...”
“விடுப்பா...! அது முடிஞ்சு போன விஷயம்... உனக்கு இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
oration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}