Page 2 of 4
“அதுதான்க்கா எனக்கு மன உறுத்தலும். நீ சந்தோசமாதான் என்னை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்சே. உன் மேல் உள்ள கோபத்தால்தான் அப்பா அவசர அவசரமா எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்தாங்க. அப்பவே நம்ம உறவுக்காரங்க உன் மனதைக் காயப்படுத்தினாங்க. நாளைக்கும் அவங்க எல்லாம் வருவாங்க. அவங்க பேச்சு உனக்கு இப்ப மறந்திருக்கும். நாளை ஏதாவது உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
‘பாவம்! வெளி உலகம் தெரியாதவள்.’
“சரி! நான் சந்தோசமாவே இருப்பேன். நீ போய் தூங்கு. நாளைக்கு நிற்கவே நேரம் கிடைக்காது.”
“நீயும் கிளம்புக்கா.”
இருவரும் கீழே வந்தனர்.