Page 3 of 4
சிநேகா அவள் அறைக்குச் சென்றுவிட அவள் தந்தையின் அறைக்குச் சென்றாள்.
“என்னடாம்மா! இந்த நேரத்தில்?”
வாஞ்சையுடன் கேட்ட தந்தையை நெருங்கியமர்ந்தவள் பதிலே சொல்லாமல் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு முகத்தில் பொத்திக்கொண்டாள்.
தன் கைகளில் ஈரத்தை உணர்ந்தவர் பதறிப்போனார்.
“என்னடாம்மா? ஏன் அழறே? அவன் ஏதா
...
This story is now available on Chillzee KiMo.
...
அசோக். நீங்கதான் அனுசரிச்சு நடக்கனும்.”
“இனிமே கவனமா பார்த்துக்கிறேன் அண்ணி.”
சிநேகா வந்து அவளை அணைத்துக்கொண்டு விடைபெற்றாள். மனைவியுடன் காரில் ஏறியவன் அவர்களிடம் விடைபெற்றான்.