கதவை திறந்தவன் உள்ளே நுழையாமல் பின்னால் வந்த அவளை உள்ளே போகுமாறு சைகை செய்ய....
சற்றே தயக்கத்துடன் அவனை தாண்டி உள்ளே நுழைய ,அங்கே மிக அழகான காட்சியை கண்டாள்
இவர்கள் நுழைந்த இடம் மாடுகளின் கொட்டாய்...
ஒரு பாதி வானம் பார்த்து திறந்து வெளியாய் இருக்க,சுவற்றோறமாய் வரிசையாய் சிமென்ட் தண்ணி தொட்டிகள் பதித்திருக்க ,மறு பாதியில் ஓடு வேய்ந்த கூரையின் கீழ் வரிசையாய் கவனைக்குள் மாடுகள்.
நான்கைந்து பசு மாட்டுடன்,இரண்டு காளை மாடும் ஒரு எருமையும் இருந்தது.
அதில் நட்ட நடுவே கம்பீரமாய் ஒரு வெள்ளை பசு இருந்தது,அதன் நெற்றியில் நடுவிலே அழகாய் குங்கும பொட்டு இருந்தது.
அதன் கழுத்திலும் மற்ற மாடுகளின் கழுத்திலும் கறுப்பு கயிற்றில் கட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7953-pachai-kiligal-tholodu-08" rel="alternate">Episode # 08
{kunena_discuss:1052}