Page 2 of 4
தங்கள் அறைக்குச் சென்றவள் குளித்துவிட்டு வெளியில் கிளம்பினாள்.
அவள் நேரே சென்றது அம்மன் கோயிலுக்கு. அங்கிருந்த அர்ச்சகர் அவளது பிரச்சினை புரிந்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.
அறிவியல் ரீதிப்படி அம்மை என்னும் நோய் வைரசினால் உருவாவது. ஆனால் இன்னும் நம் நாட்டில் அது அம்மன் என்றே கருதப்படுகி
...
This story is now available on Chillzee KiMo.
...
உரிமையுடன் அவனது பெயரை ஆதி என்று சுருக்கி அழைத்தாள்.
ஆனால் அவனால் அது முடியவில்லை. இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறவள் என்று தெரிந்த பிறகு அவனால் அந்த உரிமையை எடுத்துக்கொள்ள முடியவில்லை.