Page 3 of 4
இதோ இன்று மனைவியாய் அவனது வீட்டில் வளைய வரும்போதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டதாலேயே தான் அவளது கணவனாய் ஆகிவிட்டதாலேயே அவள் சுமூகமாய் நடந்துகொள்கிறாள் என்று திட்டமாக நம்பினான்.
அவளுக்கு தன் மீது காதல் இல்லை என்று அவனுக்கு தெரியும்.
அவன் அவளது காதலுக்காகதான் காத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றியது.
எப்போதிருந்து நான் கோழையானேன்? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.
அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற கேள்வியே என்னைக் கோழையாக்கிவிட்டது.