இங்கே முற்றத்தில் சூர்ய பகவானின் நேரடி பார்வையில் பொங்கல் வைப்பது மது வேலை ஆயிற்று .
புத்தம் புதிய பானையில் ,பாலுடன் கூடிய நீர் நிறைத்து ,மஞ்சள் குங்குமம் இட்டு ,இஞ்சி கொத்து ,மஞ்சள் கொத்து கட்டி ,அடுப்பில் ஏற்றினாள் .
பொன்னா விறகை ஊதி கவனித்து கொள்ள ,பாலுடன் சேர்ந்த நீர் பொங்கி வந்தபின், பண்ணையாருடன் சேர்ந்து சந்தோசமாக ''பொங்கலோ பொங்கல் பெருக பெருக ''என்றாள் .
அரிசி இட்டு ,பொங்கல் வைக்கும் ஆயுத்தங்களில் அவள் இறங்க ,அவர் பெருணி கிளம்பினார் .
பெருணியில் மஹி மற்ற குடும்பங்களில் இருந்து இது போல் வந்த ஆண்களுடன் சேர்ந்து ,அந்த துணிகளை நனைத்து ,உலர்த்தி ,காய்ந்தபின் வடிவாக முறுக்கி எடுத்து வர
இங்கே மது பொங்கல் வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/8206-pachai-kiligal-tholodu-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:1052}