(Reading time: 18 - 35 minutes)

ன்ன நடக்கிறது இங்கே? கனவா? மீண்டும் எனக்கு சந்தேகம் எழ என்னைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.

“என்ன ஆதி! அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டீங்க?”

சிரித்தவாறு கேட்ட சாதன்யாவை வைத்த விழி வாங்காமல் நான் பார்ப்பதை என் தாயார் கண்டுவிட்டார் என்று ஓரவிழிப்பார்வையில் தெரிந்துகொண்டேன். அவர் முகத்தில் ஆராய்ச்சி.

...
This story is now available on Chillzee KiMo.
...

லை. பத்திரிக்கையுடன் திடீரென்று வந்து நிற்கிறாள் என்றால் அவள் மனதில் எனக்கான இடம் எது?

அவள் என்னிடம் சொல்ல மறைத்துவிட்டாளா? மறந்துவிட்டாளா? இரண்டையுமே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.