Page 4 of 5
என் தாயார் சட்டென்று என்னைத் திரும்பிப்பார்த்தார். என் மனவாட்டத்தைக் கண்டிருப்பாரோ?
ஏற்கனவே நெகிழ்ந்திருக்கிறார். இதில் என் வருத்தமும் உணர்ந்தால் என்னாவாரோ?
பத்திரிக்கையை கந்தசாமி நீட்ட வாங்கிப் பிரித்துப் படித்தார். நானும் ஓரக்கண்ணால் பார்த்தேன். மணப்பெண்ணின் பெயர் பார்த்ததும் என் மனம் சந்தோசத்தால் விக
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ள முடியும்? அருண்குமார் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் தங்கைகளுக்கு திருமணம் ஆக வேண்டும். அவர் வேறு இனம். இது என் தங்கையின் திருமணத்தைப் பாதிக்காதா? அதுதான் அவளுக்கு முன்கூட்டியே திருமணம்.”