சாதன்யாவிற்கு நடப்பதை எல்லாம் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.
அவளைச் சுற்றிலும் கலகலப்பு நிறைந்திருந்தது.
எல்லோரும் அவளுடன் முதுகலைப்படிப்பு படித்த நண்பர்கள், தோழிகள்.
இன்று முன்னாள் மாணவ, மாணவியர்களின் சங்கமம். மாணவர்கள் மட்டுமல்லாது அவரவர் குடும்பத்தாரும் கலந்து கொண்ட நிகழ்வு அது.
அவளுக்கு தன்னுடன் படித்தவர்களை, பழகியவர்களை அடையாளம் தெரியாவிடினும் அவளுக்கு எந்த
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
.
இனி ஆதீபனோடுதான் அவளது வாழ்வு என்ற பிறகு தேவை இல்லாமல் அருண்குமாரை இதில் இழுக்க மூவருக்குமே பிரியமில்லை.
ஆதீபனுக்கு சாதன்யாவின் குணம் தெரியும். அவள் அதை மறுத்துப்பேச மாட்டாள்.
College re-union.. ellarukkume pasumaiyana ninaivugal
What happened next
eagerly waiting for next update
Waiting to know Atheeban's reaction..
Nice update
Kandippa adhipan koba pada maatan nu than ninaikiren