Page 2 of 3
ஆனால் கீதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே அவனைப் பிடிக்காது. சதா முறைத்தவாறே இருப்பாள்.
அவளும் அமைதியாக இருந்ததுதான் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவர்கள் யார் எதற்காக வந்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் குழம்பினாள்.
தன்னிடம் விசயத்தை எடுத்துக் கூறாமல் அவர்களுடம் வளவளத்துக்கொண்டிருக்கும் கணவனையும் தோழ
...
This story is now available on Chillzee KiMo.
...
தா இருக்கீங்க?”
“நாளை மறுநாள்.”
“நான் சாதன்யாவை அழைச்சுக்கிட்டு வர்றேன்.”
“இல்லை!” என்று மறுத்தாள் சாதன்யா.
“ஏன்?”
எல்லோரும் ஒருமித்தக் குரலில் கேட்டனர்.