Page 1 of 4
12. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
1898 வருடம்
ஜமீன்தார் மனைவி காவேரி தன் மேடிட்ட வயிற்றை மெல்ல தடவி பூரித்து போனாள். தாய்மை அடைந்த முழு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாததொரு பயம் இருந்துக் கொண்டே இருந்தது. தன் கருவிற்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதென அனுதினமும் வேண்டினாள்.
எப்போதாவது செண்பகாவை வழியில் சந்திக்க நேர்ந்தால் தயக்கமானதொரு புன்னகையோடு விலகிவிடுவாள். செண்பகாவும் அவ்வாறே செய்வாள். காவேரியின் மனநிலை செண்பகாவிற்கு நன்கு புரிந்திருந்தது. காவேரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“இந்த ஓலையில என்ன இருக்கு?” பெரியவர் ஒருவர் கேட்க
“பாவத்துக்கு பரிகாரம்” என பூசாரி பதிலளித்தபடி செண்பகாவை பொருள்புதைந்த பார்வை பார்த்தார்.
சுருக்கென்றது அவளுக்கு . . .