Page 2 of 4
சென்னை 2012
சிவப்பு நிற சேலையில், நெற்றியில் பெரிய பொட்டிட்டு, விரித்த தலைகூந்தலும், இரண்டு கைகளிலும் வேப்பிலையை வைத்து
“ டேய்ய்ய வினய் எனை உன் பேங்க பங்க்ஷனுக்கு கூப்பிடவே இல்லல . . . அந்த யாமினியோட இளிச்சி பேசத்தானே எனை அவாயிட் பண்ணின . . . இன்னிக்கு இருக்குடா உனக்கு மவனே” என சாமி வந்தவள் போல் ஆடினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்ததும் அவளை நோக்கி சென்றுவிட்டாள். அதை பார்த்த ஜனனி “ஹப்பா சுண்டல்காரன் தொலைஞ்சான்” என்றாள். ஆனால் வினயோ “இவர்கள் ஏன் வந்தார்கள் . . . அடுத்து என்ன பிரச்சனை?” என குழப்பத்தில் இருந்தான்.