Page 2 of 4
கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சகஜம்தானே. நாளை பொழுது விடிந்த உடனே எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தவாறே மகளை கடிந்துகொள்ளலாமல் சமையல் அறையை ஒதுங்க வைக்க சென்றாள்.
மாடியில் படுத்திருந்த ஆதீபனுக்கும் இதே எண்ணம்தான். எப்படியும் நாளைக் காலையில் அவளது கோபம் தீர்ந்துவிடும் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
டந்துகொள்வதும். அப்படியிருந்தும்...” அவள் சொல்லாமல் நிறுத்திவிட்டு வருந்தினாள்.
“அதுதான் என்னைக் கவர்ந்தது சாதன்யா. நீ ஒன்றும் பயப்பட வேண்டாம். நானும் அருண்குமார் மாதிரி செய்யமாட்டேன்.”