(Reading time: 1 - 2 minutes)

04. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஈசனுக்கு வந்த சோதனை போல்

இந்த அடியவனுக்கம் வர

மகேசனாவது தப்பித்துக் கொண்டான் – ஆனால்

மானிடனாகிய நான் எங்கே மறைவது?

வரம் கொடுத்தேன் அல்லவா!

வருவதையும் ஏற்கதானே வேண்டும்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நீண்ட தூர நடைப்பயணத்தால்

நான் நலிவுரவே -அவர்களிடம்

சற்று ஓய்வு கேட்க

சிறிதும் சிந்தியாமல் மறுத்தனர்....

என்னடா இது !

வரம் தந்தவனையே இப்படி வறுக்கிறார்களே!

வரத்தை திரும்ப பெறலாமா? – என் வரத்தையும்

இவர்கள் தேர்தல் வாக்குறுதியைப் போல் எண்ணிவிட்டால்

இசைகேடாகி போகுமே!

இவர்களை விடவும் சற்று  பின்தங்கிவிடவே

இரைந்து கூப்பிட்டு விரைந்து வாரும்! என்றனர்...

இம்சையோடு

இம்சித்தவர்களுடன் சென்ற நான்

இறுதியில் அடைந்தேன்

இவர்களிடத்திற்கு....

தொடரும்

Varathinal petra saabam 03

Varathinal petra saabam 05

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.