Page 3 of 4
அவன் உணர்வுகள் புரிந்து மணி அமைதியானான்.
அவர்கள் இப்போது இருப்பது அருண்குமாரின் ஸ்டூடியோ.
அவர்கள் மணியின் மாமாவைப் பார்த்து விவரம் சொல்லி விசயம் வெளியில் கசியாமல் தங்களுக்கு உதவ வேண்டிக்கொண்டனர்.
அவரும் பிரச்சினையைப் புரிந்து கொண்டார்.
தனக்கு நம்பகமான அதிகாரிகளுடன் அவர்கள் இருவரையும் அனு
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தவன் புகைப்படம் எடுத்தது தெரிந்தால் தன் தாய் உயிர் வாழ்வாளா? என்ற சந்தேகமே வேண்டாம். கட்டாயம் உயிரை விட்டுவிடுவாள். உயிரை விட்டாலும் இந்த சமூகம் தூற்றத்தானே செய்யும்.
“என்ன சொல்றே?”