Page 1 of 4
14. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
1898 வருடம்
ஜமீன்தார் மனைவி காவேரி அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காவேரி மனம் நிம்மதி அடைந்தது. செண்பகாவை தவிர ஊரே சந்தோஷப்பட்டது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
குழந்தை பிறந்துவிட்டதால் சிவநேசனும் ஜமீன்தாரும் கோயில் கட்டும் பணியில் தீவிரம் காட்ட தொடங்கினர். சிற்பிகளை வரவழைத்து அவர்களோடு கோயில் ஆகமவிதிப்படி எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
இதைக் கேட்டுக் கொண்டிருந்த செண்பகா தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஜமீன்தார் தம்பதி சமேதராக குழந்தையுடன் சிவநேசன் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.
“குழந்தை பேரு என்னம்மா?” சிவநேசன் கேட்க