Page 2 of 4
“சென்னி” காவேரியின் பதில் செண்பகாவை உலுக்கியது. சிவநேசன் குழந்தையை கையில் வாங்கி “சென்னி . . .சென்னி கண்ணா” என கொஞ்சிட அவர் குரல் தழுதழுத்தது. இப்படிதானே தன் சென்னியை அவர் தாலாட்டி சீராட்டினார். எண்ணங்கள் அலை மோதி கண்ணீராய் வெளிவந்தது.
இதைக் கண்ட ஜமீன்தாருக்கோ தன்னால்தானே இந்த முதியவருக்கு இந்த நிலை என்ற குற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
“ரிசப்ஷன் நடக்கும் போது பேச முடியாது வேலையா இருப்பாங்க . . . இப்ப போனா எல்லாரோடையும் மனசுவிட்டு பேசலாம் . . அதோட மாப்பிள்ளதம்பி எப்படி என்ன விசாரிக்க வேண்டாமா . . நீ என்ன சொல்ற வினய்?”