(Reading time: 6 - 12 minutes)

திர் நா உனக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னா தான் புரியும் ...........

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பளார் என்று ஒரு அறை சத்தம் கேட்டு அதிர்ந்தனர் ...............

ஏனெனில் அங்கு மாதவி அம்மா தீபக்கை தனது ஆத்திரத்தில் அறைந்து இருந்தார் ..............

"அம்மா "............

சே இனிமேல் அப்படி கூப்பிடாத நீயா ஒரு பொண்ணு இந்த அளவுக்கு அடிபட்டு இருக்கதுக்கு காரணம்.............

அம்மா பொறுமையா இருங்க மா அவன் இன்னும் முழுசா நடந்தது என்னனு சொல்லல.............

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

கதிர் விடுடா யாரு என்ன நம்பலைனாலும் நான் பண்ணது தப்பு இல்லைனு அம்மா நம்புவாங்கனு நெனச்சேன்.............. ஆனா  இப்போ அவங்களும் என்ன குற்றவாளி ஆக்கிட்டாங்க.........இல்ல இல்ல நான்  குற்றவாளி தான்................. இந்து என்ன மன்னிச்சிரு.................. நான்  போறேன் யாருக்கும் தொல்லை இல்லாம................

டேய் தீபு லூசு மாறி பேசாத ................

கதிர்   கதிர்............

என்ன மஹி என்ன ஆச்சு.............

கதிர்  இந்துவோட அம்மா  சுயநினைவே  இல்லாம இருக்காங்க................

இதோ  வரேன் மஹி டேய் தீபு லூசுத்தனமா எதுவும் யோசிக்காம இரு..........

மதும்மா இப்போ எதுவும் என்ன நடந்துச்சு எப்படி நடந்துச்சுனேல்லாம் பேச வேண்டாம்... எல்லாருக்குமே ஒவ்வொருவிதமான அதிர்ச்சி இருக்கு நம்ம எல்லாரோடைய கேள்விக்கும் காலம் தான் நல்ல பதிலை சொல்ல முடியும்..........

கதிர்!!!!!!!!!!!

அம்மா ப்ளீஸ் எனக்காக கொஞ்ச நேரம் அங்க இந்து கண் முழிச்சிட்டானா என்ன நடந்துச்சுனு தான தெரிய போகுது............ இப்போ தீபக்கை பத்திரமா பாத்துக்கோங்க அவன் ரொம்ப டிப்ரெஸ்ட்டா இருக்கான்.......... அங்கிள் வரலையா.....

இல்லப்பா ஐடா கேட்டவுடன் அவர் பூஜை அறைல பொய் உக்காந்துட்டார் எதுவும் பேசல..........

சேரி ஆண்ட்டி நான் பொய் இந்துவோட அம்மாவையும் பாத்துட்டு வரேன்...............

மஹிமா இன்னுமா மா அவ தீபக் கூட பேசாம இருக்கா அப்போ மித்ரன் அவ லைப் ல திரும்ப வந்துருவானா..........

அம்மா எதைப்பதியும்  ரொம்ப யோசிக்காதீங்க இப்போ நமக்கு முக்கியம் இந்து நல்லபடியா எந்திருச்சு வரணும் அப்புறம் அந்த லூசு தீபக்கை சரி பண்ணனும் பாவம் மாதுமாவும் அப்பாவும் அவங்க ரெண்டு பேரையும் படுத்தி எடுக்கிறான் . அவனுக்கு சரியான ஆளு நம்ம இந்து தான் அவ சொன்னா இவன் கேப்பான்...................

நம்பிக்கையோட இருங்க லட்சுமிமா எல்லாம் நல்லதே நடக்கும்...............

அதை தான் மஹிமா நானும் பல நாலா இவகிட்ட சொல்லறேன் ஆனா கேட்டா தானே ............

எனக்கு இவங்கள பத்தி கவலை ஒருபக்கம் இருந்தாலும் பாவம் அந்த பச்சை மண்ணு மது குட்டி எவ்ளோ சமைத்து தெரியுமா இந்த இவங்க பிரச்சனைல அவளை என்ன பாடு படுத்த போறாங்களோ..............

என்ன ஆண்ட்டி சொல்றீங்க................

அப்பொழுது ஆண்ட அறைக்கு வந்த கதிர்"அம்மா, மஹி இந்துக்கு ஆபரேஷன் முடிஞ்சிருச்சு she is out of danger நொவ் டாக்டர் இப்போ தான் சொல்லிட்டு போனாரு......... இன்னும் 2 -3 hour ல கான்சியஸ் வந்துரும் அதுக்கு அப்புறம் தான் எதுவும் சொல்லமுடியும்னு சொல்லிருக்காரு பட் உயிருக்கு ஆபத்து இல்லைனு சொல்லிட்டாரு.............."

"முருகா........ரொம்ப சந்தோஷம் பா..........."

"நீங்க கவலைப்படாம இருங்க மா இந்துக்கு இனிமேல் எல்லாமே நல்லதாவே நடக்கும்................"

"அம்மா அப்புறம் நாம மதுவை இங்க கூட்டிட்டு வரலாமா.............. இந்து திடீருனு தேடுனான "

"நீ சொல்றதும் சரி தான் பா நான் பொய் கூட்டிட்டு வந்துர்றேன் "..............

“ஹை பிரென்ட்ஸ்   மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும் so happy women’s day ....................

இந்த வார எபிசொட் கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா இருந்திருக்கும் நினைக்குறேன்...............

புது கேரக்டர் மித்ரனும் உங்க எல்லாருக்கும் புடிக்கும்................

நெஸ்ட் எபிசோடில் இன்னும் நெறய இன்டெரெஸ்ட்டிங் விஷயம் காத்துகிட்டு இருக்கு உங்களுக்காக.....................

and guys thanks for all ur support and comments over every episodes that makes me to think wide and correct my mistakes further...........

please keep supporting and commenting ...............................”

தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:1095}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.