"மந்த்ரா... சஞ்சய்க்கிட்ட நான் மனம் விட்டு பேசனும்னு சொன்னது உண்மை தான்... ஆனா அதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கன்னு நினைக்கிறேன்..." என்று அவள் பதில் சொன்னபோது... சஞ்சய் மட்டுமில்ல, மந்த்ராவும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்...
"என்ன சொல்ற நிரு... சஞ்சயை நீ லவ் தான பண்ண... நான் செஞ்ச தப்பால தான நீ சஞ்சய் மேல கோபத்துல இருந்த... அதான நீ இதுவரைக்கும் சஞ்சய்க்கிட்ட உன்னோட மனசுல இருக்கறத சொல்லல... அன்னைக்கு நடந்த உண்மை தெரிஞ்சதும் சஞ்சயை பார்த்து மன்னிப்பு கேக்கனும் மனசு விட்டு பேசனும்னு சொன்னியே.. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..??"
"ம்ம் சொன்னேன் தான்... ஆனா நான் சஞ்சயை லவ் பண்றேன்னு சொல்லலையே.. அன்னைக்கு சஞ்சய உன்கூட பார்த்ததும் தப
...
This story is now available on Chillzee KiMo.
...
galin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/8525-kangalin-pathil-enna-mounama-18" rel="alternate">Episode # 18
{kunena_discuss:998}