Page 3 of 3
ஆயாவின் பேச்சில் இருந்தே அவன் தர்மபிரபுதான் என்று உணர்ந்திருந்தாள்.
கணவனது மறைவிற்குப் பிறகு மகளையும் மகனையும் வைத்துக்கொண்டு அல்லாடியவள் ஆயா.
மகனும் திசைமாறிப் போக இருந்த தருணத்தில் அவனை நல்வழிப்படுத்தி, மகளது திருமணத்திற்கும் உதவியவன் அவன்தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள்.
அப்போதெல்லாம் மகனது முதலாளி என்றதும் வயதில் பெரிய மனிதர் என்று எண்ணியிருந்தாள். அவனோ மனதில் பெரியவனாய் இருந்தான்.
அன்று இரவு வீட்டில் படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. மழை வேறு பெய்தது.
‘ஐயோ! அவன் நனைவானே!’
கவலை கொண்டாள்.
மறுநாள் அலுவலக நேரம் முடிந்தும் அவளுக்கு வேலை இருந்தது. சற்று இருட்டும் நேரம் கிளம்பினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1114}