16. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா
முசு முசுவென்று வெள்ளை கலரில் ,கூரான காதுகளுடன் இருந்தது அவளுக்கு வீட்டில் காத்திருந்த ஆச்சரியம் ..
'இரண்டு முயல் குட்டிகள் ...!'
''கோழி ,ஆடுன்னு வளர்ப்பாங்க ,உனக்கு பிடிக்கும்ன்னு இதை வளர்க்கலாம்னு பார்த்தேன் ,''என்றான் மென்மையாக ..
''வாவ் ரொம்ப குயூட்டா இருக்கு ,''என்ற சிறு கூவலுடன் கம்பி கூடையில் பம்மி கொண்டிருந்த முயல் குட்டிகளை தடவி கொடுத்தாள் .
அங்கே வந்திருந்த வேற்று காற்றை சற்றும் ஏற்றுக் கொள்ளாத ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சேர்த்து தெளித்தனர் .
கண்ணுக்கு பார்ப்பதற்கு பசுமையாகவும் ,மனதிற்கு நிறைவாகவும் இருந்தது
வாழை பூவருவதை தேடி தேடி பார்த்து மகிழ்வாள்
வாழை பூ அந்த தோட்டத்துக்கு அலங்கார விளக்கு போட்டது போல் இருந்தது ,ஒரு மரம் குலை தள்ளும் போதே நாலு பக்கமும் சிங்கம் வெடிக்க கண்டாள் .