Page 1 of 4
16. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
1898 வருடம்
காவேரி கையில் பச்சிளம் குழந்தையோடு தவித்தப்படி நின்றிருந்தாள். குழந்தையை கையில் திணித்துவிட்டு சென்ற செண்பகா வெகு நேரம் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. தான் செய்தது தவறோ அவள் மனதை மேலும் புண்படுத்துவிட்டோமோ என திண்டாடி போனாள் காவேரி. செண்பகா தன்னால் ஏதும் தவறான முடிவு எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமென மனம் பதறியது. சிவநேசனிடம் கூற பயமாகவும் தயக்கமாகவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பொழுதோ குழந்தை சென்னியை காப்பாற்ற பல பூஜைகளும் மந்திர உச்சாடன ஜபங்களும் தேவைப்பட்டது. சென்னிராவதி அம்மன் ஆசியினாள் தான் பெற்ற சித்த சக்திகளை குழந்தைக்கு தக்க தருணத்தில் அளிக்க காத்திருந்தாள்.