(Reading time: 15 - 29 minutes)

ரு நொடி அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாளித்த சென்னி. செண்பகா முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்ணீரை துடைத்து நேருக்கு நேராக பார்த்து  “இது சாபம் இல்ல வரம் அக்கா . . . எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிடைக்கும் சொல்லுங்க . . மகாசித்தர்கள் ஆயிரம் வருஷத்துக்கு மேலயும் வாழ்ந்துட்டு இருக்காங்க . . அதை மாதிரி நானும் இறைபணி

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“வினய் இங்க வந்திருக்கான் பாட்டி”

“ஆமா . . என்னோடதான் இருக்கான்மா”

“அப்டியா .. நான் போன் பண்ணே லைனே கிடைக்கல” என சொன்னவள் கையை பாட்டி பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.