Page 2 of 4
சென்னிராவதி அம்மன் கோயில் கட்டும்பணி தீவிரம் அடைந்தது. கோயில் கட்டும் இடத்தில் முதலில் மேலே உள்ள மணல்பறப்பை சுத்தம் செய்தனர். அந்த முழு இடத்திலும் புனித நீரை தெளித்தனர். பின்னர் நல்ல நாள் பார்த்து சுவாதி நட்சத்திரம் புதன் கிழமை அன்று பூமி பூஜையை சிவநேசன் செய்தார். ஜமீன்தார் தலைமை சிற்பி மற்றும் ஊரே கலந்துக் கொண்டது. ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடையாது” என்று செண்பகா பதிலளித்து . . “வரத்தையே சாபமாக்குவேன்” என மனதில் சூளுரைத்த காட்சி கண்முன் தோன்றியது.
தஞ்சை மண் தனக்குள் புதைத்ததை இன்று பிரதிபலித்தது.