Page 3 of 3
கொளசல்யா கணவர் சேஷாத்திரி காபியை ரசித்து ருசித்து பருகியவாரு ஆங்கில இந்து நாளிதழிலில் முழ்கி இருந்தார். தினம் தினம் கௌசி மாமி குற்றபத்திரிக்கை தாக்கலை கேட்பதால் அவருக்கு அது பெரியதாக தெரியவில்லை “ஏண்டி மித்ராவ எழுப்பினியா இன்னிக்கு அவளுக்கு எக்ஸாம்” என கண்ணை பேப்பரில் இருந்து எடுக்காமலேயே கேட்டார். “இதோ எழுப்பறேன்” என ரூமுக்கு சென்றார் கொளசி மாமி.
“மித்ரா ஏ மித்ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
க் ..டிக் .டிக் .
{kunena_discuss:1132}