Page 1 of 3
08. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
“இப்போ எதுக்காக நீ இப்படி அழுது புலம்பிட்டு இருக்க? என் பேரன் என்ன ஊர் பேர் தெரியாதவ மேலயா ஆசை பட்டுட்டான்? பெரிய கோடீஸ்வரன் வீட்டு பொண்ணை தானே விரும்பி இருக்கான்? அப்படி ஒரு மருமக வரதை நினைச்சு சந்தோஷப் படாம இது என்ன இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்க?”
ருக்மணி தன் கணீர் குரலில் பத்மாவதியிடம் பேசுவது
...
This story is now available on Chillzee KiMo.
...
று நடந்துக் கொள்பவள் என்பதால் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக பிடிக்கும். எனவே,
“இல்லைடா சாந்தி... உன் மாமியார் என் இப்படி புத்தி கெட்டு போயிருக்கா தெரியலை... அதான் சொல்லிட்டு இருக்கேன்...” என்றாள்.