Page 2 of 3
பத்மாவதியின் பக்கம் பார்த்த விஜயசாந்தி, பின் ருக்மணியிடம்,
“அதுக்கு எதுக்கு பாட்டி நீங்க? நான் அத்தை கிட்ட பேசுறேன்... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க...” என்றாள்.
“உனக்காவது என் மேல அக்கறை இருக்கே...! பேசி பேசி தொண்டையே காஞ்சு போச்சு...” என்று புலம்பியபடி அறையில் இருந்து சென்றாள் ருக்மணி.
ருக்மணி சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
, அவனாவே பிடிச்சிருக்குன்னு சொன்னா ஒரு சட்டமா???”
“இந்த அஷ்வின் அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே...! ஏதோ வேண்டாதவங்களுக்கு சொல்ற மாதிரி நாளைக்கு கல்யாணம்ன்னு கேஷுவலா சொல்றான்....”