(Reading time: 12 - 23 minutes)

09. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

 

தோளில் மாலையோடு வணங்கி ஆசி பெற்ற இருவரையும் கண்களில் நீரும், மனதில் மகிழ்ச்சியுமாக வாழ்த்தினாள் விஜயா.

“மனசு நிறைஞ்சு போச்சு... இப்படியே நான் போய் சேர்ந்தா நல்லா இருக்கும்...”

“என்ன அம்மா நீங்க! உங்களுக்காக தான் இந்த அவசர கல்யாணம்! இவங்களை ஜோடியா பார்த்தாலாவது சந்தோஷப் படுவீங்க... இந்த நோயாளி பெட

...
This story is now available on Chillzee KiMo.
...

அது சரி இல்லை... நான் ஒன்னு சொல்றேன்... செய்றீயா?”

“என்னம்மா?”

“நீ அவங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டு போய் விஷ்ணுவை தம்பி வீட்டுல விட்டுட்டு, எல்லாத்தையும் சரி செய்துட்டு வா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.