Page 3 of 4
இருவரும் மாடியில் இருந்து இறங்கி வந்த பொது காஞ்சனா அன்றைய நாளிதழை படித்து கொண்டிருந்தார்.
"சாப்பிட்டீங்களா அத்தை?"
கேட்டபடி வேகமாக படியில் இருந்து இறங்கி வந்த மருமகளை கண்டவர் கேலியாய் சிரித்தார்...
"இல்லை... எப்போதும் போல் உன்னோட சாப்பிடலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... அது இருக்கட்டும்... ஏன் கீதா... கல்யாணமாகி கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆன பின்னாடியும் நீங்க ரெண்டு பேரும் இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
படி யார் என்று கேட்ட தாயிடம், தணிந்த குரலில், ராஜீவின் தம்பி வந்திருப்பதை சொன்னாள்.