Page 3 of 7
“அஸ்வின், நான் உங்களை எப்படி உரிமையோட பேர் சொல்லி கூப்பிடுறேன்... நீங்க என்ன இன்னும் சார்ன்னு என்னை கூப்பிடுறீங்க? ஜாலியா விஷாகன்னு கூப்பிடுங்க... இன்னொரு தடவை சார்ன்னு சேர்த்து சொன்னீங்க அவ்வளவு தான்...” என்றான் விஷாகன்.
“நீங்க இவ்வளவு எல்லாம் சொல்ல வேண்டாம் விஷாகன்... நீங்க சின்ன புள்ளி வச்சாலே நான் கோடா நிப்பேன்...!”
“நல்லா ஐஸ் வைக்குறீங்க அஸ்வின்.... “<
...
This story is now available on Chillzee KiMo.
...
ளில், வெற்றி, தோல்வி, சந்தோஷம், வருத்தம், துக்கம் என எந்த மாதிரியான உணர்வு தோன்றினாலும் அவனின் மனம் முதலில் சுவாதியை தான் தேடியது...
அந்த அளவிற்கு அவள் அவனுள் அங்கமாகி போயிருந்தாள்....!