Page 1 of 3
12. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
அஸ்வினை விஷாகனுக்கு பிடித்திருந்தாலும், அவனின் குடும்பத்தினர் எப்படி இருப்பார்களோ என்ற கேள்வி ஒன்று அவனின் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.
ஆனால், அஸ்வினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின் விஷாகனின் மனதில் திருப்தி தோன்றி இருந்தது.
வரும் வழியில் இருந்த அலுவலகத்தில் அவன் சந்தித்த சிதம்பரத்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவனை பார்த்த படி திகைத்து நிற்க...
அவளின் கண்களை நேராக சந்திக்க விரும்பாதவனை போல முகத்தை திருப்பிக் கொண்டவன், அங்கே இருந்த விஷ்ணுப்ப்ரியாவை கவனித்து வேகமாக நடந்து அவளிடம் சென்றான்...