தன்னையும் அறியாமல் ரேவதியையும் வசந்தியையும் ஒப்பிட்டு பார்த்தவள், வசந்திக்காக சந்தோஷப் பட்டாள் என்றால், ரச்னாவிற்காக மனம் வருந்தினாள்.
ஒரு பெருமூச்சுடன் மனதை திசை மாற்ற முயன்றவள்,
“குட்டி நல்ல தூக்கத்தில இருக்காளா அத்தை...” என்று மகளை பற்றி விசாரித்தாள்.
“ஆமாம்... அவ என்னைக்கு எட்டு மணிக்கு முன்னாடி எழுந்திருக்கா... நீ காபி குடிச்சிட்டு கொஞ்சம் நேரம் படுத்து தூங்கு...”
“சரி அத்தை... நீங்களும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க...”
“சரிம்மா...”
தீபா காபி டம்ப்ளரை கிட்சன் சிங்கில் போட்டு விட்டு, இப்போதெல்லாம் அவள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்...
பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கு வருத்தமாக தான் இருந்தது...
தீபா சென்ற அறைக்கு அருகே இர
...
This story is now available on Chillzee KiMo.
...
/span></p>tru" href="/stories/tamil-thodarkathai-all-list/9345-malaiyoram-veesum-katru-bindu-vinod-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:972}