Page 1 of 3
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையா
அதிகாலை எப்போதும் போல் சுகமாய் விடிந்திருக்க அவளுக்கு தான் உடலும் மனமும் சுகமற்று கிடந்தது.
“சே இன்னிக்கு தானா அந்த சி இ ஓ ஜாயின் பண்ணனும் என்று மனதோடு சலித்து கொண்டிருந்தவள்
அப்பா நேரமாச்சு சீக்கிரம் கிளம்புங்க கோவிலுக்கு போயிட்டு நான் ஆபிஸ் போகணும்”
என்று அவள் தந்தையை துரிதப்படுத்த,
"அப்போ நீ ஆபிசுக்கு கிளம்புமா சாயங்காலம் போகலாம்" என்ற தன் தந்தையின் அறிவுரையை கேட்டு, "அப்பா என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா கிளம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
சி இ ஓ ரூம்க்கு சைட் அடிக்கவே போவாங்க , ம் எங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்" என்று அவன் கவலையை சொல்லிவிட்டு போக "இன்னும் எத்தனை பேர் வந்து இம்சை பண்ணுவாங்களோ" என்று இவள் தண்ணீர் பாட்டிலை திறக்க