Page 1 of 6
13. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
சுவாதி அறையினுள்ளேயே இருக்க, அன்றைய தினம் வேறு நிகழ்வுகள் இல்லாமலே சென்றது.
நேரம் மெல்ல நகர முன் இரவு நேரம் எட்டி பார்த்தது...
இரவு உணவு வேளையின் போது விஷாகனின் அனல் பறக்கும் பார்வையை கண்டும் காணாதது போல அமைதியாக இருந்தாள் சுவாதி!
அவளின் மனம் வலிக்க தான் செய்தது... ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீல நிறத்தில், பெரிய பிங்க் பார்டர் இருந்த பட்டு சேலையை தேர்வு செய்து எடுத்தவள்,
“இது ரொம்ப நல்லா இருக்கு விபி, உனக்கு இது ஓகேவா?” என்றாள்.
விஷ்ணுப்ப்ரியா சரி என தலை அசைக்க,