Page 3 of 6
சுவாதி அப்போதும் தயக்கத்துடனே நின்றாள்...
“சாந்தி இப்போ வந்திருவாங்க போங்க...”
“அண்ணி...”
“நான் சொல்றதை கேளுங்க... இப்போ இப்படி அண்ணின்னு எல்லாம் கூப்பிடாதீங்க... ஏன் என்னன்னு கேள்வி வந்தால் என்னன்னு சொல்லி சமாளிக்குறது? உண்மையை சொன்னால் கூட நாங்க ரெண்டு பேரும் பார்த்த உடனே ஏன் பேசலைன்னு கேள்வி வரும்... அதனால வேண்டாம்... உங்க அத்தை, அப்புறம் சாந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்கோஜப்படுவதை பார்த்த சுவாதி,
“அப்படி எல்லாம் இருக்காது சாந்தி, பக்கத்துல எங்கேயாவது போயிருப்பார்... இவங்களை இங்கேயே இருக்க சொல்லுங்க... நாம அஸ்வினை தேடி கண்டுப்பிடிப்போம்...” என்றாள்.