தொடர்கதை - ஐ லவ் யூ - 03
மனதை அடைத்த துக்கத்தில் சோர்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தமிழ்ச்செல்வி. வாழ்வே சூனியமாகி விட்டது போன்ற உணர்வு அவளினுள்ளே வந்திருந்தது.
கம்ப்யூட்டர் கிளாசில் இருந்து அன்று அரக்க பறக்க ஓடி வந்தவள் பார்க்க முடிந்தது மாணிக்கத்தின் உயிரற்ற உடலை மட்டுமே!
கடைசியில் அப்பாவிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனதை நினைத்து, நினைத்து அவளுக்கு இப்போதும் அழுகை வந்தது. சித்தி, தங்கைகளை அணைத்துக் கொண்டு ஒரு பக்கம் இருந்து சத்தமாக அழ, அவள் தேற்றவும் யாரும் இல்லாமல் சத்தமில்லாமல் அழுதாள்.
எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வளிடம் இருந்து செம்பை வாங்கியவனின் கண்கள் அவள் மீது எந்த வெட்கமும் இல்லாமல் மேய்ந்தது.
அருவெறுப்பாக இருக்க, செம்பை வாங்கவும் நிற்காமல் உள்ளே சென்றாள்.
இவர்களா அவளின் உறவினர்கள்?