Page 1 of 4
06. வேறென்ன வேண்டும் உலகத்திலே...
“டைம் ஆகிடுச்சே... என்ன செய்றது சுஹா?”
அமைந்தகரையில் இருந்த அந்த வணிக வளாகத்தில் கிஷோரை சந்திக்க ஸ்கூட்டியில் கிளம்பி இருந்தனர் சகோதரிகள் இருவரும். வழியில் ஸ்கூட்டி பங்க்சர் ஆகி விடவே, ரோட்டின் ஓரமாக வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, தங்கையிடம் கவலையோடு கேட்டாள் சாதனா.
“எதுக்கு டென்ஷன் ஆகுற? ஒரு ஆட்டோ பிடிச்சு போகலாம்... கொஞ்சமாவது பொறுமை வேணும்...”
“இ..ல்..லை...” பேச்சை முடிக்காமல் இழுத்த அக்காவை நேராக பார்த்தவள்,
“
...
This story is now available on Chillzee KiMo.
...
த சாதனா, திடீரென பேசாமடந்தையாகி விட்டிருந்த தங்கையை பார்த்து,
“வா சுஹா போகலாம்...” என்றாள்.
அக்காவின் பேச்சில் இயல்புக்கு திரும்பியவள், அமைதியாக அவளை பின் தொடர்ந்தாள்.