(Reading time: 10 - 20 minutes)

 

னதில் உழன்ற சிந்தனையுடன் உள்ளே சென்றாள். அங்கே துளசி மும்முரமாக உதய்க்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தாள்.

என்ன பொறுப்பான மருமகள் இவள்!

மருமகளின் பேச்சைக் கேட்டு தானாக முகம் மலர,

“துளசி கண்ணா, இந்த பையனை  விட்டுட்டு, உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குற ஒருத்தன் இருக்கானே அவனை போய் முதல்ல பாரு. பாவம் சரத் எவ்வளவு நேரமா கூப்பிடுறான், போ போய் முதல்ல அவன் ஆபிஸ் கிளம்புற வேலையை பாரு... நீ போகாமல் அவன் என்னைக்கு கிளம்பி இருக்கான்?” என்றாள் கிண்டலாக.

காமாட்சியின் குரல் கேட்டு உதயிடம் பேச்சை நிறுத்திய துளசி, அவள் சொன்னதை கவனித்து விட்டு, அதே தொனியில்,

“அதெல்லாம் அம்மா, அப்பா கிட்ட இருந்து கத்துகிட்டது அத்தை. மாமா என்னைக்கு உங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

le" href="/stories/tamil-thodarkathai-all-list/3918-malargal-nanainthana-paniyale-01" rel="alternate">Episode # 01

Episode # 03

{kunena_discuss:843}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.