(Reading time: 13 - 26 minutes)

காமாட்சியின் நினைவாற்றலை வியந்தபடி, அவசரமாக யோசித்த துளசி,

"இல்லை அத்தை அது அருணா! அவளும் என் பிரெண்ட் தான்..."

"அப்போ அந்த சந்தன கலர்ல வந்த பொண்ணா?"

"இல்லை இல்லை அவ மனுஜா, மலையாளி ஸ்டைல் சாரீல வந்தவளை தானே சொல்றீங்க?"

"ஆமாம்... இந்த நந்திதா என்ன சாரீ கட்டி இருந்தா???"

"கிரீன் கலர் சாரீ, மெரூன் பார்டர்... மைசூர் சில்க் சாரீ..."

"ஓ ஃப்ளீட் வைக்காமல் ஃப்ரீயா சிங்கிள் ப்ளீட் வச்சிருந்தா தானே?"

"அம்மாடியோ, எப்படி அத்தை இதெல்லாம்? கலக்குறீங்க போங்க! அவளே தான்"

"இதுல ஆச்சர்யப் பட என்ன இருக்கு? எனக்கு ஒரே மகன்! அப்பப்போ அவனோட கல்யாண ஆல்பம் எடுத்து பார்ப்பேன்... இவங்க எல்லோரும் உன் பக்கத்துல நிறைய போட்டோல க

...
This story is now available on Chillzee KiMo.
...

த பிறகு சென்னைக்கு வர அவளை கூப்பிட்டு இருக்கலாமே?"

"நிறைய தடவை கூப்பிட்டேன் அத்தை... அவ  ஒரு டைப்... மனசுல இமய மலை சைஸ்ல கவலை இருந்தாலும் முகத்துல ஒரு சிரிப்பை வச்சுட்டு ஒண்ணுமே இல்லைன்ற மாதிரி சுத்துற டைப்..."

"...."

"நான் நல்லா தான் இருக்கேன், வரலைன்னு சொல்லிட்டா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.