"ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்டாம்... ச்சே..."
அறிவிப்பு பலகையை பார்த்து வந்த துளசி அலுத்துக் கொண்டாள்.
"நான் உன் கூட வந்ததும் நல்லதா போச்சு... வா அப்படி உட்காருவோம்..."
இருவரும் காலியாக இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தனர்.
சில நிமிடங்கள் மருமகளின் கையில் இருந்த பேத்தியை செல்லம் கொஞ்சி செலவிட்ட காமாட்சி,
"ஏன் துளசி, நந்திதா இன்னும் கல்யாணம் செய்துக்கலை? அவங்க அம்மா இருந்தப்போவே கல்யாணம் செய்து வச்சிருக்கலாமே?" எனக் கேட்டாள்.
துளசி பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மருமகளை ஒரு பார்வை பார்த்த காமாட்சி,
"உன் பிரெண்ட் பத்தி தெரிஞ்சுக்க கேட்டேன், உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம் விடு" என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/4265-malargal-nanainthana-paniyale-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:843}