முதல் ரசனை ஆறடி உயிரம் அழகிய புருவம் ஆப்பிள் போல இருப்பானே ...! இரண்டாம் ரசனை ரானா கணக்குல பாம்பே அரவிந்த் சாமியா ...? எதையும் தெளிவா சொல்ல மாட்ட போலிருக்கே என்ன ஒரு கன்பியூசிங் கம்பாரிசன் . இப்ப நான் யார நோட் பண்ண ரானாவா..? பாம்பே அரவிந்த் சாமியா ..?.சரி மொத்தமா சாக்லேட் பாய்ன்னு குறிப்பு எடுத்துக்கிறேன் அவசரமாய் நோட் செய்தது மனோவின் கள் மனது தேவை படும் நேரத்தில் அவளை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ...
ம் சாதரணமாகவே என்னை அவன் நம்புவது கஷ்டம் இதில் இந்த தாலி செயின் வேறு கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா ...சென்ற அவன் கோபம் மீண்டும் வரவேண்டுமா? எதற்கு இந்த வேண்டா வம்பு என்றபடி தன் துப்பாட்டாவை கழுத்தில் மாலை போல் போட்டு கொண்டாள்..இனி இந்த சங்கிலி அவன் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லவில்லை என யோசித்தவன் சொன்னால் அவங்க கிட்ட சொல்ல முடியாத ஒரு விஷயத்துக்கு என்னை வேஷம் போட்டு அனுப்பியிருக்கீங்க என்று இவள் என்னை வெறுத்து விடுவாளோ .....? பாசமாய் பழகியவளிடம் வெறுப்பை பெற அவன் விரும்பவில்லை...பேச்சை மாற்றினான்
மானு பொண்ணு ஆதி உன்னை ஒன்னும் டார்ச்சர் பண்ணலையே ...?