ரவிச்சந்திரனை வென்ற அது ஆதியிடம் தோற்று விடுவோமோ என்ற சந்தேகத்தை கொண்டது...
தன்னை மீறி அவளை கண்டு அதுவும் காதல் கொண்டு…? இல்லை அவள் மேல் அவனுக்கு காதல் எனில் நான் என்ன ஆவேன் ..? ஐயம் எழுந்தது ஆட்டத்திற்கு இப்போது வரை பல்வேறு கூத்துக்களை கட்டி கொண்டு வருகிறது .,..அனைத்தையும் பொறுமையாக கையாளும் ஆதியை துவளவே செய்வேன் என்று வெறித்தனமாய் அது காயை நகர்த்த ....நகர்த்துகிறது ... ஏன் எனில் இரை தேடும் புலியின் வேகத்தை காட்டிலும் உயிருக்கு பயந்து ..தன் வாழ்வை காக்க என ஓடும் மானின் வேகம் அதிகமாய் இருக்கும் ...
இங்கே தன் வாழ்வை நிலை நிறுத்த இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் துரத்துகிறது ஆதித்யனை ...முழு வெறியோடு ...முழு வேகத்தோடு ...துரத்தி கொண்டு தான் வருகிறது அது
...
This story is now available on Chillzee KiMo.
...
கு அவன் அந்த மைனராய் ... வேணும்னே தான் செய்தீங்க ...உங்க சீ ....என்னை ஏன் துடிக்க வெச்சீங்க கெஞ்சினேன் தானே என்னை விட்டுட சொல்லி ...ஏன் என்னை கொலை காரி ஆக்கினீங்க ...?
எனக்கு நீ சொல்றது புரியல மனோமா ஆனா நான் வேணும்னு பன்னல மனோமா …… மனோமா உனக்கும் பிடிக்கும்ன்னு நினச்சு தான் மனோமா