(Reading time: 18 - 35 minutes)

ன்னைத்தான் கணவனுக்கு பிடிக்கவில்லை. அவன் பெற்ற குழந்தைகள் மீதுமா பாசமிருக்காது? என்ற அவளின் நினைப்பை பொய்யாக்கிய கணவன் ஒருபுறம். தந்தை தங்களை ஒதுக்குகிறார் என்று புரிந்துகொள்ள முடியாத வயதில் தந்தையின் அன்புக்காக ஏங்கிய குழந்தைகள் ஒருபுறம்.

கணவனின் புறக்கணிப்பு குழந்தைகளுக்கு தெரிய வந்தால் தான் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லாமல் போய்விடுமே. தகப்பனற்ற குழந்தைகளாக தனது குழந்தைகள் வளருவதை அவள் விரும்பவில்லை. அவர்களுக்குள் அன்யோன்யம் இருப்பதாக குழந்தைகள் முன்பு காட்டிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் புகழேந்தியும் வீட்டை புறக்கணித்த மாதிரி நடந்துகொண்டது அவளுக்கு வசதியாகப் போனது. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிடுவது. நள்ளிரவில் வீடு திரும்புவது கணவனின் வழக்கமாகிப்

...
This story is now available on Chillzee KiMo.
...

முடி வந்து நிம்மதியாக போய்க்கொண்டிருக்கிற வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்த நினைக்கிறார்.

தாயும் தகப்பனும் அன்யோன்யமாகதான் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ஆராயத்தோன்றாமல் அவள் சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் அவள் பிள்ளைகளின் மனதில் அவர் சந்தேக விதையை தூவிவிட்டால் என்னாகும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.