Page 5 of 5
அவளை பார்த்து அவளின் அழகில் என்றுமே சிந்தனாவுக்கு பொறாமை வந்ததில்லை.
அவள் வேறு துறையில் படிப்பதால் அவளிடம் பழக்கமில்லை. ஆனால் இது கடைசி வருட படிப்பாதலால் அவளிடம் சென்று பேசிப்பழக் வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
சில நேரங்களில் தன்னை நினைத்தே அவளுக்கு சிரிப்பு வரும். ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் ஆணுக்குதான் ஆசை வரும். அவளிடம் சென்று பேசிப்பழக வேண்டும் என்று ஆசை வரும். ஆனால் அவள் மறுத்துவிடுவாளோ என்று தயக்கம் வரும். அதே போன்று தனக்கும் தோன்றுவதை காண அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவள் சுருதியை நோக்கி நடந்தாள்.
தன்னை நோக்கி வரும் சிந்தனாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}