Page 5 of 5
“நீங்க என்கிட்ட பேச மாட்டீங்களான்னு நானே தவமாய் தவமிருந்தேன். நீங்க என் கூட பேசினதே போதுங்க. அதுக்காக நான் கோபப்பட முடியுமா?”
அவளுக்கு தலையில் ஒரு கூடைப் பூவை யாரோ கொட்டியது போல் இருந்தது.
‘என்கிட்ட பேசனும்னு தவமிருந்தானா? அது தெரியமலா நான் இருந்தேன்.’
அவனை நன்றாக பார்த்தாள். அவனும் பார்க்க சுமாராய் இருந்தான்தான்.
இப்போது அவன் தோற்றம் அவளுக்குப் பெரிதாய் தெரியவில்லை. அவனது பேச்சுதான் பெரிதாய் தெரிந்தது.
அவளது மகிழ்ச்சியே அவனுக்கு அவள் தன் பேச்சை ரசிக்கிறாள் என்று புரிய வைத்தது.
தொடர்புடையவை:
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}