''அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டியாமா சௌக்கியமா வந்து சேர்ந்தது பற்றி'' என்ற அப்பாவின் கேள்விக்கு ,மெசேஜ் பண்ணிட்டேன்பா ,அப்புறம் பேசுறேன் என்று முடித்தாள்
அதன் பின் குளித்து சாப்பிட்டு என்று பொழுது கழிய ,சாயந்திரம் தான் தாத்தா பேசவென்று அழைத்தார்
தாத்தாவின் வழக்கமான திவானில் அமர்ந்தபடி பக்கத்துக்கு இடத்தை தட்டி காமித்தபடி
'' இங்க வாம்மா'' என்று அழைத்தார்
அந்த வாம்மா அவளுக்கு விநோதமாய் இருந்தது ,பொதுவாக குட்டி என்றோ நிவேதிதா என்று முழு பேரோ சொல்லி கூப்பிடுவார் இப்படி அழைப்பது அவளது புது ரோலை நினைவு படுத்தியது
பக்கத்தில் சென்று அமர்ந்தவளை வாஞ்சையாக பார்த்து
''எப்படிம்மா இருக்கு வாழ்க்கை ,இங்க அம்மா வீட்டில்
...
This story is now available on Chillzee KiMo.
...
tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6941-nenjoramaa-en-nenjoramaa-16" rel="alternate">Episode # 16
{kunena_discuss:968}